
உயிரே.....
என்னருகே நீ இருந்தபோதும்
என் தேவதையை தேடி சென்றேன்...
நான் சென்ற திசையில்
நீதான் இருந்தாய்...
என்னருகில் நீ இருந்ததால்
உன் நிழலை நான் அறியவில்லை...
கண்மூடி நித்திரை கொண்டேன்...
என் கனவில் நீதான் வந்தாய்...
கனவில் வந்தவளே ...
நாளை வருவேன் ...
உன் கரம் பற்ற ...
என் தேவதை நீ என.....
என்னருகே நீ இருந்தபோதும்
என் தேவதையை தேடி சென்றேன்...
நான் சென்ற திசையில்
நீதான் இருந்தாய்...
என்னருகில் நீ இருந்ததால்
உன் நிழலை நான் அறியவில்லை...
கண்மூடி நித்திரை கொண்டேன்...
என் கனவில் நீதான் வந்தாய்...
கனவில் வந்தவளே ...
நாளை வருவேன் ...
உன் கரம் பற்ற ...
என் தேவதை நீ என.....

0 comments:
Post a Comment