
மலர் தொட்டு செல்லும் தென்றல் போல்,
மனம் தொட்டு சென்றாயே...,
புது வாசம் வீசும் பன்னீர் போல்
என் மனமும் மணக்குதே....
மனம் திருடிபோனவளே மணம் செய்ய வருவாயா....
என் உயிர் உதிரும் முன்னேனும்
உன் காதல் சொல்வாயா......
மனம் தொட்டு சென்றாயே...,
புது வாசம் வீசும் பன்னீர் போல்
என் மனமும் மணக்குதே....
மனம் திருடிபோனவளே மணம் செய்ய வருவாயா....
என் உயிர் உதிரும் முன்னேனும்
உன் காதல் சொல்வாயா......

0 comments:
Post a Comment