Alagiyaithal Chat


அந்த பொற்காலம்



ஒன்றாக படித்தபோது
  
புழுதி பறக்கும் சாலைகளில் 

முகத்தில் மண் கலந்த காற்று அடிக்க
 
சிரித்து   மகிழ்ந்த காலம் எங்கே
 
இபொழுது எ.சி அறையில் உட்கார்ந்து
 
மெயில் அனுப்பி உறவாடும்
 
நட்பு எங்கே?
 
மீண்டும் கிடைகுமா
 
அந்த பொற்காலம்..?


0 comments:

Post a Comment