
உன்னை உயிராய் சுமந்ததாலா
என் கண்ணீரைக் கொண்டே
என்னுள் கல்லறை கட்டினாய்?
என்னவனே
எப்படி முடிந்ததுன்னால்?
முன்னுரையில்லா என் வாழ்வுக்கு
முடிவுரை எழுத?
என்னுள் கல்லறை கட்டினாய்?
என்னவனே
எப்படி முடிந்ததுன்னால்?
முன்னுரையில்லா என் வாழ்வுக்கு
முடிவுரை எழுத?
0 comments:
Post a Comment