Alagiyaithal Chat


அறிந்தேன்


அழுது கொண்டே பிறந்தேன்

ஏன் இந்த பிறப்பென்று ....

நீ என் வாழ்வில் வந்த

பின்பு தான் அறிந்தேன் ....

உன் அன்புக்கு

ஆயிரம் முறை பிறக்கலாம்

என்று.....

0 comments:

Post a Comment