Alagiyaithal Chat


அன்புள்ள நண்பனுக்கு

 

 அம்மா வயிற்றில் சுமந்தாள்

அப்பா தோளில் சுமந்தார் 

நான் உன்னை சுமக்கவில்லை 

ஏனென்றால் நட்பு ஒரு சுமையல்லநண்பா


 

நிழல் கூட மாலை நேரத்தில் பிரியும்  

என் நினைவுகள் உன்னை விட்டு என்றும் பிரியாது

மரணமே வந்தாலும் உன்னை மறக்காத இதயம் வேண்டும் 

மீண்டும் ஜனனம் என்றால் அதில் நீயே வேண்டும்

உரவாக அல்ல என் உயிர் நட்பாக

 

 

புரியாத நட்புக்கு அருகில் இருந்தாலும் பயனில்லை

 புரிந்த நட்புக்கு பிரிவு ஒரு தூரமில்லை

நம் வெற்றியின் போது கை தட்டும் பல விரல்களை விட

தோல்வியின் போது கை கொடுக்கும் நண்பனின்

ஒரு விரலே சிறந்தது...!!!!!!!!!

0 comments:

Post a Comment