
கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…
பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…
சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!
நெஞ்சினில் விருட்சமானாய்…
பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…
சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!
0 comments:
Post a Comment