Alagiyaithal Chat


நீயும் என் பிள்ளை



கண்களில் விதையாய் விழுந்து
நெஞ்சினில் விருட்சமானாய்…

பெறா தாயுமானேன்
பிறவாப் பிள்ளையுமானாய்…

சந்தித்த வேளை
சிந்திக்க நேரமில்லை…
நானே நீயானாய்!

0 comments:

Post a Comment