Alagiyaithal Chat


நீயே தெய்வம்

ஓடி செல்லும் 

நதிகளே----- 

கொஞ்சம் நில்லுங்க……. 


நீந்தி செல்லும் 

மீன்களே----- 

கொஞ்சம் நில்லுங்க…. 


நான் சொல்லும் 

கதையை 

கொஞ்சம் கேளுங்க----- 


தாயே !.. 

ஒரு ஜென்மம் போதாதே 

நீ தந்த அன்பு….. 


மற்றொரு ஜென்மம் 

வேண்டி நின்றேன் 

உன்னை வணங்கிட…. 


நீயும்…. 

பத்து மாதம் 

சுமந்தாயே---- 

உயிர் கொடுத்து 

என்னை ஈந்றிட…. 


நானும் இங்கு 

தூங்கிட…… 

நீயும் 

கண் விழித்தாயே 

தாலாட்டு பாடிட------
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment