
அப்போது
கொஞ்சி கொஞ்சி சொன்னாள்
நீ இல்லாமல்
எனக்கு வாழ்கையே இல்லை .
என்னை கை விட்டு விடாதே
என்று ...
ஆனால் எப்போது
கெஞ்சி கெஞ்சி சொல்கிறாள்
நீ இருந்தால்
எனக்கு வாழ்கையே இல்லை ..
என் கையை விட்டு விடு என்று ...
காரணம்
அவளுக்கு கல்யாணமாம்
பெரிய எடத்து மாப்பிளையாம் ...

0 comments:
Post a Comment