Alagiyaithal Chat


அவளுக்கு கல்யாணமாம்!!!!!!

அப்போது 

கொஞ்சி கொஞ்சி சொன்னாள் 
நீ இல்லாமல் 
எனக்கு வாழ்கையே இல்லை . 
என்னை கை விட்டு விடாதே 
என்று ... 

ஆனால் எப்போது 

கெஞ்சி கெஞ்சி சொல்கிறாள் 
நீ இருந்தால் 
எனக்கு வாழ்கையே இல்லை .. 
என் கையை விட்டு விடு என்று ... 

காரணம் 
அவளுக்கு கல்யாணமாம் 
பெரிய எடத்து மாப்பிளையாம் ... 
*****என் கவிதை பக்கம், பல கால கட்டங்களில் வடிவமைத்த என் எண்ணங்களை கவிதைகளாய் வடிவமைத்துள்ளேன்... முடிந்தால் திரும்பி பாருங்கள்...*****

0 comments:

Post a Comment