
வீசும் தென்றலுக்கு
தெரிந்திடுமா.....
உன் அன்பில்
நனைந்திடும்
ஒரு அழகிய
மழை துளி
நான் என்று....
**********************
மறந்து போன மாயம் என்னவோ
என்னவளே----
உன் விழி கண்டு
என் விழி முடாமல் உன்னை தேடிய---
நெஞ்சம் இங்கு உன்
வருகையின் நாளை எண்ணியே....

0 comments:
Post a Comment